பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

50பார்த்தது
மொரப்பூர் அடுத்த எம். வெளாம்பட்டியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த, 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங் கவில்லை. இது குறித்து முறை யிட்டும் நடவடிக்கை இல்லை. நேற்று குடிநீர் வழங்கக்கோரி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில், கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலைம றியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த மொரப்பூர் போலீசார் சம் மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, ஒரு சில நாட்களில் முறை யாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மறியலில் ஈடுபட்டவர்கள், கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி