கோவிலில் விடையாற்றி விழா

58பார்த்தது
கோவிலில் விடையாற்றி விழா
மன்னார்குடி கோவிலில் விடையாற்றி விழா

வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் நேற்று விடையாற்றி மூன்றாம் நாள் விழா நடைபெற்றது.

ஸ்ரீ ராஜகோபாலன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் உள்ள தாயார் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார் திரளான பக்தர்கள் ஸ்ரீ கோபாலனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி