பச்சை குத்துவதால் வரப்போகும் கொடிய ஆபத்து.. உஷார் மக்களே!

1912பார்த்தது
பச்சை குத்துவதால் வரப்போகும் கொடிய ஆபத்து.. உஷார் மக்களே!
* ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டலில் பச்சை குத்திக்கொள்வதன் மூலம் லிம்போமா, இரத்த புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 21 சதவீதம் வரை உள்ளது என கூறியுள்ளனர். * லிம்போமா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,938 பேர் உட்பட மொத்தம் 11,905 பேர் ஆய்வு செய்யப்பட்டனர். டாட்டூ (பச்சை) குத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். * இன்றைய இளம் தலைமுறையினர் அதிகளவில் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்கின்றனர். ஆபத்தை உணராமல் கழுத்து, கை, தொடை, தொப்புள், மார்புப் பகுதி என உடலின் பல பகுதிகளிலும் பச்சை குத்தி உடலை வருத்திக் கொள்வதால் எந்த பலனும் இல்லை என்பதை உணர வேண்டும்.

தொடர்புடைய செய்தி