முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தயாளு அம்மாள்

52பார்த்தது
மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு தயாளு அம்மாள் இறுதி அஞ்சலி செலுத்தினார். முரசொலி செல்வம் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்திய நிலையில், அவரது உடல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது மருமகன் முரசொலி செல்வம் உடலுக்கு தயாளு அம்மாள் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அஞ்சலி செலுத்தினார்.

நன்றி: சன் டிவி

தொடர்புடைய செய்தி