விருத்தாசலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

80பார்த்தது
விருத்தாசலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர்-ஊரகம் சிறப்புத் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடி தனிஷ்கா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு
தொபூரிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ. கணேசன்
மக்களுடன் முதல்வர்-ஊரகம் திட்டத்தை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. விஷ்ணு பிரசாத், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். இராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி