கொளஞ்சியப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா

564பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி வீதியுலா காட்சி நடைபெற்றது.

இது மட்டும் இல்லாமல் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி