நல்லூர்: மாசி மக ஆறாம் திருவிழா

555பார்த்தது
நல்லூர்: மாசி மக ஆறாம் திருவிழா
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ வில்வவனேஸ்வரர் ஆலய மாசி மக ஆறாம் திருவிழாவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரஹந்தநாயகி சமேத பாலம்பிகையுடன் வில்வவனேஸ்வரர் திரு வீதியுலா நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி