குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

1548பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள குளத்தில் வயிறு உபாதைக்காக சென்ற ஶ்ரீராம்நாயிடு என்கிற நைனா தவறி விழுந்து இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி