சாலையோரம் உள்ள புதர் செடிகள் அகற்றும் பணி

57பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்திமிகு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் சார்பில் சாலை சரி செய்யும் பணி மற்றும் புதர் செடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி