குறிஞ்சிப்பாடி: பால்குடம் வீதியுலா காட்சி

72பார்த்தது
குறிஞ்சிப்பாடி: பால்குடம் வீதியுலா காட்சி
குறிஞ்சிப்பாடி அருகே எஸ். கே. எஸ் நகா் பகுதியில் ஆனந்த விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 16-ஆம் தேதி பால்குடம் ஊா்வலம் நடத்தி ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று பால்குடம் வீதியுலா காட்சி நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி