மீனாட்சிப்பேட்டையில் அய்யனார் கோவிலில் காவடி வீதியுலா

81பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூரணி பொற்கலை சமேத ஶ்ரீ வீரசக்தி அய்யனார் திருக்கோவிலில் 41 ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு இன்று காலை காவடி மற்றும் பால்குடம் வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி