கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம், மேலக்கடம்பூர் கிராமத்தில் எழுந்தருள் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விதயுத்ஜோதி நாயகி அருள்மிகு ஸ்ரீ அமிர்தகமீடஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.