தூய கார்மேல் அன்னை ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடு

66பார்த்தது
கடலூரில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர், புதுநகர் தூய கார்மேல் அன்னை ஆலயத்தில் இன்று காலை மஞ்சக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வருகை தந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி