பானை தாங்கிய வாகனத்தை அமைச்சர் தொடங்கி வைப்பு

587பார்த்தது
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி LED பிரச்சார வாகனம் மற்றும் பானை தாங்கிய வாகனத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி