சிதம்பரம்: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
ஓய்வூயர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை உடனே வழங்கிடக் கோரியும், பல்கலைக்கழக அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள பதவி உயர்வுகளை உடனே வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி