மீன் வளத்துறையில் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

82பார்த்தது
மீன் வளத்துறையில் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!
திருவாரூர் மாவட்ட மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இப்ப பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும்.

தொடர்புடைய செய்தி