“கல்வியை மேம்படுத்த குழு அமைக்க வேண்டும்” - தலைமைச் செயலாளர்

81பார்த்தது
“கல்வியை மேம்படுத்த குழு அமைக்க வேண்டும்” - தலைமைச் செயலாளர்
மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வியை மேம்படுத்த மாவட்டந்தோறும் குழு அமைக்க கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதில், கல்வி முறை தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளி உள்கட்டமைப்பு, கல்விசார்ந்த சேவைகள், பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு நடத்த ஆணையிட்டுள்ளார். இது குறித்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி