ரூ.1 கோடி வரை கடன் - மத்திய அரசின் சிறப்பான திட்டம்..

60பார்த்தது
ரூ.1 கோடி வரை கடன் - மத்திய அரசின் சிறப்பான திட்டம்..
2016ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அன்று பெண்கள், எஸ்சி, எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராகப் பயிற்றுவிப்பதற்காக 'ஸ்டாண்டப் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தக் கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தகுதியானவர்கள் https://www.standupmitra.in/ என்ற இணையதளம் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி