கருமலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை.

57பார்த்தது
வால்பாறை தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை அதன் அருகில் உள்ள கருமலை எஸ்டேட் சுடுகாட்டு பாடி குடியிருப்பு அருகில் நள்ளிரவு 12 30 மணி அளவில் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மற்றும்
கடந்த இரண்டு நாட்களாக சுடுகாட்டுப்பாடி குடியிருப்பு அருகில் முகாமிட்டு இருப்பதால் மக்கள் இரவு நேரங்களில் அச்சமடைந்து உள்ளதால். வனத்துறை அதிகாரிகள் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வாழைமரம் மற்றும் புதர்கள் அடர்ந்து உள்ளதால் அகற்றுவதற்கு எஸ்டேட் நிர்வாகத்தின் இடம் பரிந்துரை செய்து புதர்கள் வாழை மரங்களை அகற்ற எஸ்டேட் தொழிலாளர்கள் இன்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானை பீதியில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்கள்.

தொடர்புடைய செய்தி