வால்பாறை நகராட்சியில் 78 வது சுதந்திர தினம் கொண்டாட்டம்.

85பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் இன்று 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இன்று வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் திருமதி அழகுசுந்தரவல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வால்பாறை பகுதிகளுக்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு இன்று 78 வது சுதந்திர தினத்தில் பங்கேற்று கொண்டனர்.

தொடர்புடைய செய்தி