மதிமுக சார்பாக மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் ஒதுக்காமல் ஏமாற்றபட்டதை கன்டித்தும், மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை தடை செய்ய கோரியும் மதிமுக சார்பாக கன்டன ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பாக
மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சிப்பதைக் கண்டித்தும், மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி