தூய்மை பணிகள் குறித்து ஆய்வு

72பார்த்தது
தூய்மை பணிகள் குறித்து ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண். 83க்குட்பட்ட, வ. உ. சி. பூங்காவில் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் தமா. சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி