இந்திய டி20 அணி கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

79பார்த்தது
இந்திய டி20 அணி கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று மாலை மாற்றம் செய்யப்பட்ட இத்திட்டம் குறித்து கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசியதாகவும், நீண்ட கால ஆப்சனை கருத்தில் கொண்டு இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி