பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு?

76பார்த்தது
பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு?
பாதுகாப்பு, ரயில்வே மற்றும் உரத் துறைகளில் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் மசகன் டாக், இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப் (ஐஆர்எஃப்சி), நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உள்ளன. ஐஆர்எஃப்சியில் இருந்து மட்டும் 7600 கோடிகள் மத்திய அரசுக்கு வரும். இந்த நிதியாண்டில் அரசு சொத்து விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ. 50,000 கோடி கிடைக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி