அதிகாரிகளுக்கு துரைமுருகன் அதிரடி உத்தரவு

62பார்த்தது
அதிகாரிகளுக்கு துரைமுருகன் அதிரடி உத்தரவு
சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கனிமவளத்துறையின் வருவாயை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள், சுரங்கம் மற்றும் குவாரி நடத்துபவர்களிடமிருந்து பெற வேண்டிய நிலவைத் தொகை வசூல், கனிம வளங்களை வளங்களை சட்ட விரோதமாக எடுத்து செல்லும் வாகனங்களை கைப்பற்றி எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்தும், பதிவு செய்ய படமல் இயங்கும் செங்கல் சூளை, எம்சாண்ட் மற்றும் கிருஷ்ணர் ஆலைகளை சட்டபூர்வமாக்க நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி