எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது

61பார்த்தது
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது
அதிமுக முன்னாள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் தொடர்புடைய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கரூரில் போலி சான்றிதழ் வழங்கி ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி