31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

80பார்த்தது
31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், தேனி, மதுரை, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, குமரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி