முதியோர் பராமரிப்பு குறித்து சான்றிதழ் படிப்பு

55பார்த்தது
முதியோர் பராமரிப்பு குறித்து சான்றிதழ் படிப்பு
முதியோர் பராமரிப்பு குறித்த சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதியோர் பராமரிப்பு குறித்த சான்றிதழ் படிப்பும் தொடங்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற புதிய சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும். இது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் படிப்படியாக தொடங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி