கண்கலங்கிய ரோகித் சர்மா (வீடியோ)

57பார்த்தது
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வென்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி முன்னேறியுள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அப்போது அந்த இடத்துக்கு வந்த விராட் கோலி, தோளில் தட்டி கொடுத்து சென்றார். இந்நிலையில், ரோகித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பானதாக உள்ளது என இவருக்கு ஆதரவாக இந்திய
ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி