டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் மொபைல் பயன்படுத்துபவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். மீதம் இருக்கும் வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் விலை உயர்வை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்த வேண்டுமா? என்ற உங்கள் கருத்தை கமெண்ட்டுகளில் பதிவிடுங்கள்.