“ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்” - இபிஎஸ்

79பார்த்தது
“ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்” - இபிஎஸ்
விவசாயிகளுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்க கோரி இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் குறியதாவது, “டெல்டா விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும். ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30,000 வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். வேளாண் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றிற்கு மாதம் ரூ.5000 வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி