கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

52989பார்த்தது
கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “தென்னிந்தியாவை தனி நாடாகக் கோரும் காங்கிரஸ் துரோகிகளான டி.கே.சுரேஷ், வினய் குல்கர்னியை சுட்டுக் கொல்ல சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார். ஹனுமந்தப்பா என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது தாவணகெரே விரிவாக்க காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி