ரத்தத்தை சீராக வைக்கும் ஏலக்காய்

55பார்த்தது
ரத்தத்தை சீராக வைக்கும் ஏலக்காய்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் சிறிதளவு ஏலக்காய்த்தூள் மற்றும் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏலக்காய் ஒரு முக்கிய மருந்தாகும். வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் ஏலக்காயை சாப்பிடலாம். தினமும் ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் வராது.

தொடர்புடைய செய்தி