கோர விபத்தில் நொறுங்கிய கார் - 5 பேர் பலி

1058பார்த்தது
உத்தர பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர சாலை விபத்து நடந்தது. நொய்டாவில் இருந்து பாரி சௌக் நோக்கிச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி