இந்திரா சவுந்திரராஜன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

66பார்த்தது
இந்திரா சவுந்திரராஜன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், மர்மமும், அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர் இந்திரா சவுந்திரராஜன். நூற்றுக்கணக்கான நூல்களை படைத்தவர். வரலாற்றுக் காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்து சுவாரசியான முறையில் புதினங்களை புனைவதில் வல்லவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வாசர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி