பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்

50பார்த்தது
துருக்கியின் மத்திய மாகாணமான அக்சரேயில் வெள்ளிக்கிழமை ஜப்பான் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நன்றி: REUTERS

தொடர்புடைய செய்தி