இரண்டு பேரை கொன்ற சிறுவன்: 15 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீன்

53பார்த்தது
இரண்டு பேரை கொன்ற சிறுவன்: 15 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீன்
புனேயில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு போர்ஷே காரை ஓட்டிச் சென்ற மைனர் சிறுவன், பைக் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில் சிறுவன் நேற்று (மே 19) கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் புனேவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரியின் மகன் ஆவார். எனவே அவருக்கு எளிதில் ஜாமீன் கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி