மோடிக்கு தூத்துக்குடியில் கருப்புக் கொடி

71பார்த்தது
மோடிக்கு தூத்துக்குடியில் கருப்புக் கொடி
பிப். 28 தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இந்திய மீனவர்கள் 23 பேரை கைது செய்த இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கருப்பு கோடி ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி