அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக

73பார்த்தது
அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக
2024 மக்களவை தேர்தலோடு அருணாச்சல பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 46 இடங்களில் வென்றது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வென்றது. தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் அருணாச்சல மக்கள் கட்சி 2 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் அந்த மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி