இந்திரா காந்தி குறித்து பேச பாஜகவிற்கு அருகதை இல்லை

72பார்த்தது
இந்திரா காந்தி குறித்து பேச பாஜகவிற்கு அருகதை இல்லை
8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார் இந்திரா காந்தி.
ஒவ்வொருவரும் அவரவர் செய்துகொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என பாஜக நினைக்கிறது.
பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை கொண்ட பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை என ஆ.ராசா எம்.பி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி