தமிழர்களை இழிவுபடுத்தும் பாஜக? - ஒன்றிய அமைச்சருக்கு கண்டனம்

56பார்த்தது
தமிழர்களை இழிவுபடுத்தும் பாஜக? - ஒன்றிய அமைச்சருக்கு கண்டனம்
ஒடிசா வளர்ச்சிக்காக மோடி அரசு கொடுக்கும் நிதியை தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கின்றனர் என தமிழர்கள் மீது வெறுப்பு உமிழும் விதமாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார். முன்னதாக பூரி ஜெகன்நாதர் கோயில் கருவூல சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சரும் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி