“பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது” - தமிழிசை

69பார்த்தது
“பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது” - தமிழிசை
சென்னையில் இன்று (ஜூன் 8) தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கட்சியின் சாமானிய தொண்டராகவே நான் டெல்லி செல்கிறேன். கூட்டணி பற்றிய பேச்சு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. பாஜக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கப்படும். பாஜகவை விமர்சனம் செய்ய செல்வப்பெருந்தகைக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது” என்றார்.

தொடர்புடைய செய்தி