'தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக அடம்'

572பார்த்தது
'தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக அடம்'
பாஜக நடைபயணம் மேற்கொள்வது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டு கலவரத்தை உண்டாக்குவதற்காகவே என நடிகர் போஸ் வெங்கட் குற்றம்சாட்டியுள்ளார். கூட்டம் ஒன்றில் பேசிய நடிகர் போஸ் வெங்கட், பாஜகவினருக்கு ஏழைகளைப் பிடிக்காது; பணக்காரர்களை மட்டுமே பிடிக்கும். அண்ணாமலையின் நடைபயணத்தின் நோக்கம் தமிழகத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எதனை பேர் அதற்கு ஏற்றவாரு எவ்வாறு கலவரத்தை உண்டாக்கலாம் என்பதற்காகவே என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி