பறவை காய்ச்சல்.. ஆயிரக்கணக்கில் உயிரிழந்த கோழிகள்

64பார்த்தது
பறவை காய்ச்சல்.. ஆயிரக்கணக்கில் உயிரிழந்த கோழிகள்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பரவிவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக அங்குள்ள கோழிப்பண்ணைகளில் பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கோழிகள் உயிரிழந்த பண்ணைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் கோழி இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி