சீனாவில் பெரும் சூறாவளி.. 5 பேர் பலி, 100 பேர் காயம்

71பார்த்தது
சீனாவில் பெரும் சூறாவளி.. 5 பேர் பலி, 100 பேர் காயம்
சீனாவின் கிழக்குப் பகுதியை மிகப்பெரிய சூறாவளி தாக்கியது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தை சூறாவளி தாக்கியது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர். வீடுகளின் மேற்கூரைகள் இடிந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும், குப்பைகள் சிதறியும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி