கபில் தேவின் குரலுக்கு செவி சாய்த்த பிசிசிஐ

50பார்த்தது
கபில் தேவின் குரலுக்கு செவி சாய்த்த பிசிசிஐ
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாடின் மருத்துவ செலவுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார். புற்றுநோயால் அவதிப்படும் அன்ஷுமனுக்கு பிசிசிஐ உதவ வேண்டும், அவ்வாறு உதவ முன்வராவிட்டால், தனது ஓய்வூதியத்தை வழங்குவதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதைத் தொடர்ந்து பிசிசிஐ அன்ஷுமனுக்கு நிதி உதவி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி