5 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு

74பார்த்தது
5 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐந்து நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 1 முதல் 6ஆம் தேதி வரை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் எம்.எல்.சி., இடங்களுக்கான தேர்தலும் நடத்தப்பட உள்ளதால் மதுபானக் கடைகள், பார்கள், பப்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், மதுப்பிரியர்கள் முன்னதாக மதுபானங்களை வாங்கி வைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி