அடியோடு சாய்ந்த வாழைகள்.. விவசாயிகள் வேதனை

83பார்த்தது
அடியோடு சாய்ந்த வாழைகள்.. விவசாயிகள் வேதனை
ஈரோடு மாவட்டத்தில் மண் வளம் நன்றாக உள்ளதால் வாழை, கரும்பு சாகுபடிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த 30க்கு மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த ரூ.2 கோடி மதிப்பிலான 25 ஆயிரம் வாழை மரங்கள், மழை மற்றும் காற்றின் காரணமாக முறிந்து விழுந்து சேதமாகின. இதனால், விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி