பக்ரீத் பண்டிகை: ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு ஆடுகள் விற்பனை

85பார்த்தது
பக்ரீத் பண்டிகை: ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் சனி சந்தை இன்று (ஜூன் 15) கூடியது. இதில் 16 ஆயிரம் ஆடுகள் ரூ.9 கோடிக்கு விற்பனையானது. நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள வாரச் சந்தையில் ஒரே நாளில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திருச்சி தாயனூர் சந்தைகளில் இன்று ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதேபோல், கடலூர் மாவட்டம், வடலூரில் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி