இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை அச்சுறுத்தல்!

66பார்த்தது
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை அச்சுறுத்தல்!
இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்தியா-கனடா போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. புளோரிடாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டியின் போது மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. வெள்ளியன்று அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் இந்த மைதானத்தில் மழை பெய்தது. குரூப்-ஏ பிரிவில் இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே சூப்பர்-8க்கு தகுதி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி